“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…

Read more

“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…

Read more

பரபரப்பு…!! 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற வியாபாரி…. இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச்…

Read more

காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

அரசு பள்ளியில் தான்….! மேடையில் பேசும் போதே கண்கலங்கிய நடிகர் கார்த்தி…. சமாதானப்படுத்திய சிவக்குமார்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார்…

Read more

FLASH: “பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்….” சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை….!!

கோயம்புத்தூரில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு 32 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குவாரி உரிமையாளர் செந்தாமரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத…

Read more

வீட்டு வேலைக்காக சென்ற நபர்….! “3 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமா….” ஷாக்கான உரிமையாளர்…. பகீர் சம்பவம்….!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் செல்லதுரை என்பவர், சென்னை எழும்பூரில் மகளிர் விடுதி நடத்தி வருகிறார். விடுதி நிர்வாகத்துக்காக சென்னையில் தனியாக தங்கி வருகிறார். அவரது குடும்பத்தினர் கோவையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், எழும்பூரைச் சேர்ந்த உள்அலங்கார வேலைக்காரர் சுரேஷ்…

Read more

திடீர் டுவிஸ்ட்…! சிக்கன் குழம்புல பல்லியா…? வாந்தி எடுத்து நாடகமாடி அட்டூழியம் செய்த 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள வி.சி.வி. லேஅவுட் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான உணவகம் “கோவை பிரியாணி”. கடந்த மே 27-ஆம் தேதி பிற்பகல் 2:50 மணியளவில், நால்வர் கொண்ட குழுவினர் ஒரு காரில் மது…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

“insta பழக்கம்”… 21 வயது வாலிபரை காதலித்த பிளஸ் 2 மாணவி… திடீரென காதலனிடமிருந்து வந்த மெசேஜ்… அடுத்து நடந்த விபரீதம்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படித்து வந்த சரிகா என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும்…

Read more

“ஆண் நண்பருடன் போட்டோ….” காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பட்டப்பகலில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்விகா, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc., IT இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அஸ்விகா மற்றும் பொள்ளாச்சி அருகே அண்ணாமலையார் நகரைச் சேர்ந்த…

Read more

“2 வருட காதல்”… ஆண் நண்பருடன் இன்ஸ்டாவில் போட்டோ போட்ட காதலி… ஆத்திரமடைந்த காதலன்.. கோபத்தில் வீட்டிற்குள் நுழைந்து.. கடைசியில் நடந்த கொடூரம்.!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

தமிழகமே அதிர்ச்சி… வீட்டுக்குள் தனியாக இருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்… பொள்ளாச்சியில் பரபரப்பு..!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மதியம் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் உள்ள வடுகபாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்விதா. இவருக்கு…

Read more

வீட்டில் தனியே இருந்த 19 வயது மாணவி குத்தி கொலை… பரிதாபமாக போன உயிர்…. பெரும் சோகம்…!!!

பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்ததை அடுத்து கத்தியால் குத்துப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த…

Read more

என்ன சார் நீங்களே இப்படி பண்ணலாமா…? குற்றவாளிகளிடமிருந்து நகை மற்றும் பணம் கையாடல்… எஸ்.ஐ. அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு 22 வயதுடைய வருண் கான் என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்‌. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

`அப்பா வாங்கி வந்த பிரியாணியை ஆசையாக சாப்பிட்டு உறங்கிய சிறுவன்… தூக்கத்திலேயே உயிர் பறிபோன கொடூரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இயங்கும் ஒரு…

Read more

மக்களே உஷார்…! பெட்ரோல் போட சென்று அலறிய பெண்…. சீட்டுக்கு அடியில் ஊர்ந்த பாம்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பன்னிமடை பகுதியில் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று நாகலட்சுமி ஸ்கூட்டரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்…

Read more

BREAKING: மனநலம் குன்றிய வாலிபர் கொன்று புதைப்பு…. 8 தனிப்படைகள் அமைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22) மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் காப்பகத்தில் 3 மாதமாக தங்கி இருந்தார். அந்த காப்பகத்தை பொள்ளாச்சியை சேர்ந்த சாஜி, கிரி ராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர். கடந்த…

Read more

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டை சுற்றி குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வரும். அதிலும் யானைகள் அதிக…

Read more

3 ஆயிரம் கோடிப்பு….! ரியல் எஸ்டேட் அதிபரை நம்ப வைத்த சாமியார்…. போலியான கடிதத்தை காட்டி…. பகீர் பின்னணி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன்(55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திவரும் சுனில் தாஸ்(63) என்பவர் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனில் தாஸ் கமலேஷ்வரனை…

Read more

“ஐ.பி.எல் கிரிக்கெட் மையமாக வைத்து…” சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராஜ கணேஷ். இவர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ராஜ கணேசை…

Read more

சரிந்து விழுந்த இரும்பு கேட்….! விபத்தில் இருவர் பலி; ஒருவர் படுகாயம்… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அரசம்பாளையம் பகுதியில் ஒரு குடோனில் இரும்பு கேட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் கணக்கினத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தை சேர்ந்த மகேந்திரன்(55) என்பவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்த பூபேஸ்(18) என்பவரும் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

Read more

“டார்ச்சர் பண்றாங்க சார்….” கலெக்டர் காலில் விழுந்து அழுத பெண் தொழிலாளர்கள்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்க்கும் சில பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து வேலையை விட்டு போக…

Read more

“அத்துமீறிய தொழிலதிபர்…” தந்தை கண்முன்னே சிறுமியை பிரம்பால் அடித்து…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்… போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அருண்குமார் தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

கோயம்புத்தூரில் சட்ட விரோதமாக வேலை பார்த்த வெளி மாநிலத்தவர்கள்… 13 பேர் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் மில் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த…

Read more

நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்… யானை தாக்கியதில் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு… சடலமாக மீட்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பூலுவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யு. இவர் நண்பர்களுடன் சேர்ந்து வைதேகி நீர்வீழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற போது திடீரென காட்டு யானை ஒன்று எதிரே வந்தது. அதனைக் கண்டு…

Read more

விமானப்படை தளத்திற்குள் சுவர் ஏறி குதித்த வடமாநில நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் விமானப்படை தளம் ஒன்று உள்ளது. அங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 24 மணி நேரமும் இரண்டு அடுக்கு…

Read more

“பார்க்கத்தான் ஒரே மாதிரி இருக்காங்கன்னு நினைச்சா மார்க்கும் ஒரே மாதிரி தான் இருக்கு…” இரட்டை சகோதரிகளுக்கு குவியும் வாழ்த்துகள்…!!

தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு…

Read more

“குப்பை கிடங்கில் கிடந்த மாணவன் சடலம்”… விடிய விடிய பிணத்துடன் தூங்கிய 4 பேர்… காதலியை பிரித்ததால் போதை ஊசி செலுத்தி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஒரு குப்பை கிடங்கில் கல்லூரி மாணவனின் சடலம் கடந்த 11ஆம் தேதி மீட்கப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவனின் சடலம் கிடந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அவனியாபுரம்…

Read more

“பெற்ற தந்தையின் கண் முன்னே 17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… அத்தையும் உடந்தை… பொள்ளாச்சியில் அதிர்ச்சி…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான அருண்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.…

Read more

“13 வயது சிறுமியிடம் அத்துமீறிய 25 வயது வாலிபர்”… குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்… பொள்ளாச்சியில் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இது பற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்…

Read more

“துப்பாக்கியை காட்டி மிரட்டல்”… தப்பி ஓடிய பிரபல ரவுடி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த கோவை போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் ஹரிஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ரவுடி. இவருக்கு சக்திவேல் என்பவருடன் தகராறு ஏற்பட்ட நிலையில் ஹரி தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மேலே நோக்கி சுட்டு அவரை மிரட்டியுள்ளார்.…

Read more

“அலறிய பயணிகள்….” நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு மட்டையான டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்துள்ளார். சுமார் 40 பயணிகளுடன் அரசு பேருந்து பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி சிறிது நேரம்…

Read more

“அடிக்கடி காதலியுடன்….” போதை ஊசி செலுத்தி, தலையணையால் முகத்தை அமுக்கி கொன்ற நண்பர்கள்…. பகீர் பின்னணி….!!

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே, கைகள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றபோது துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, சடலம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்த போத்தனூர்…

Read more

“கோவையில் மாணவிகளை குறிவைக்கும் மர்ம நபர்கள்”…. அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. போலீஸ் தீவீர விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

“என் தங்க மகனே…” தந்தை கண்முன்னே…. வெள்ளியங்கிரி மலை ஏறிய 14 வயது சிறுவன் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள 7- வது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை ஏராளமான பக்தர்கள் சென்று…

Read more

“மறைவான கட்டிட பகுதியில்….” அதை பார்த்து ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலைய கட்டடத்தின் மறைவான பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட அழுகிய நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

“7 வயது வித்தியாசம்”… தங்கையின் மீது அதிக பாசம் காட்டிய பெற்றோர்…? மனவேதனையில் 10-ம் வகுப்பு சிறுமி… விபரீத முடிவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பார் உரிமையாளர் ஆன சுரேஷ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாகித்யா (15) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அவருடைய…

Read more

“பிறந்து ஒரு மாதம் தான் ஆகுது”… தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… காப்பகத்தில் ஒப்படைத்த வனத்துறையினர்..!!

கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த நிலையில் ஆண் குட்டி யானை ஒன்று காணப்பட்டது. பிறந்து ஒரு மாதமான இந்த குட்டி யானையை வன ஊழியர்கள் மீட்ட நிலையில் அதன் தாயிடம் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.…

Read more

“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“விளையாடிய 5 வயது சிறுமி…” நாயை ஏவி கடிக்க விட்ட பெண்…. பதறிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன் குளத்தில் பொன்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பக்கத்து வீட்டில் சௌமியா என்பவர்…

Read more

“கண்டிப்பாக வெற்றி பெறுவேன்”…..2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை…. நெகிழ்ச்சி பேட்டி….!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

“சத்தியமா இது பினாயில் தான்…” புரோக்கர் மூலம் முன்னாள் சி.ஆர்.பி.எஃப் வீரர் செய்த காரியம்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சி.ஆர்.பி.எஃப் முன்னாள் வீரரான மணிகண்டன்(58) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பினாயில் விற்பனை செய்வதாக கூறிவிட்டு உயர் ரக வெளிநாட்டு மது பாட்டில்களை விற்பனை செய்து…

Read more

பரபரப்பு..! “வெடிகுண்டு மிரட்டல்”… தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று முன்தினம் மற்றும் நேற்று கோவையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமான மூலம் நடிகர் விஜய் வருகை புரிந்தார். அவருக்கு…

Read more

“நான் சொல்றத செய்யுங்க…” செல்போனில் பேசிய பெண்…. ரூ.50 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் மேத்யூ(51). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற குறுந்தகவல் வந்தது. இதனால் மேத்யூ அதில் இருந்து செல்போன்…

Read more

“96 பேர்”… பல கோடி மோசடி… பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது… உஷாரய்யா உஷாரு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல்துறையினர் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் வங்கி ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம்…

Read more

“காப்பாத்துங்க…” நண்பரை காப்பாற்ற ஓடோடி சென்ற சக மாணவர்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

கோயம்புத்தூரை அருகிலுள்ள அழியார் அணையில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சேன்னை சேவீதா கல்லூரி பிஸியோதெரபி படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் பி.தருண், ரேவந்த் எம் மற்றும் ஜோசப் ஆண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவரும் சுற்றுலா…

Read more

கொடூரம்…! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த இளம்பெண்…. விவசாயி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் விவசாயியான ராஜேந்திரன் என்பவரின் மாட்டு கொட்டகையில் நாய்கள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ராஜேந்திரன்  ரம்யாவிடம் மாட்டு கொட்டகைய காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ரம்யா காலி செய்ய முடியாது என…

Read more

Other Story