மக்களே உஷார்..! விடுமுறை நாளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மின்னல்  வேகத்தில் சாமர்த்தியமாக மொபைல் போனை பறித்துச் சென்ற டிப் டாப் ஆசாமியின் செய்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மக்கள் சுமுகமாகச் சுற்றித்திரிந்தபோது, திடீரென மொபைலைப் பறித்து சிக்கிய  அந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விடுமுறை தின கூட்டத்தை குறிவைத்து நடந்த இந்த சம்பவம், பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், “பொது இடங்களில் ஜாக்கிரதையுடன் இருங்கள்” என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“>