திருமண ஏற்பாடு பிடிக்கலயா….? பெண் எடுத்த முடிவு…. கதறும் பெற்றோர்….!!
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் சரண்யா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் இதில் சரண்யாவுக்கு விருப்பம் இல்லை…
Read more