அதிர்ச்சி! அதிமுக பிரமுகரே கந்துவட்டி கேட்டு மிரட்டினாரா….? அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், அதிமுக நகர இளைஞரணிச் செயலாளரான செந்தில்குமார் என்பவர் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தீபா என்பவர், நான்கு மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.…

Read more

Other Story