“டீச்சர்ஸ் கையில் இனி மொபைல் இருக்கக் கூடாது” மீதி வினாத்தாள்களுக்கு சீல்…. ரூல்ஸ் போட்ட அரசு….!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை மிக முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு மையங்களுக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லத் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் ஆசிரியர்கள் செல்போன்…
Read more