“எருமை மாடா டா நீ” மேடையில் அமைச்சரின் தகாத பேச்சு…. வருத்தம் தெரிவிப்பாரா….? நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு….!!
தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறையின் அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டில் மைக் முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச வந்த…
Read more