தூங்கி கொண்டிருந்த பெண்கள்…. நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவஸ்தா சாவடி நாகா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி இந்திராணி, அவரது மகள்கள்…
Read more