பாட்டி என்றும் பாராமல் வக்கிர புத்தியைக் காட்டிய காமக்கொடூரன்… தமிழ்நாடு எங்க போகுதுன்னே தெரியலையே… தஞ்சையில் நடந்த பயங்கரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 65 வயது மூதாட்டி ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அய்யம்பேட்டை பகுதியில் கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த பக்கிரியம்மாள் என்ற அந்த மூதாட்டியை, மதுபோதையில் இருந்த மும்மூர்த்தி (46) என்ற…

Read more

“அடச்சீ! எப்படி படிக்க அனுப்புறது?”.. மனைவியின் டியூஷனில் படித்த 11 வயது சிறுமி.. கணவர் செய்த அசிங்கமான செயல்.. கும்பகோணத்தில் பரபரப்பு..!!!

கும்பகோணம் அருகே டியூஷன் படிக்க வந்த 11 வயது சிறுமியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விக்னேஷ் என்ற நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏசி மெக்கானிக்கான விக்னேஷின் மனைவி, தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி (Tuition) வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.…

Read more

“தீப்பெட்டி கேட்டது ஒரு குத்தமா”..? மது போதையில் வெடித்த தகராறு..‌ துடிதுடிக்க வாலிபரை போட்டு தள்ளிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!

தஞ்சை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை அருகேயுள்ள புதுப்பட்டினம்  பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அந்த…

Read more

ஆசிரியர்களின் தவறான பழக்கம்.. ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்..அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் கனகராஜும் (43), அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமாவும் (36) நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் தங்களது அந்தரங்கப் புகைப்படங்களைச் செல்போனில் பகிர்ந்து கொண்டதை அறிந்த…

Read more

14 வயது மாணவனுக்கு விடுதியில் பாலியல் வன்கொடுமை …! உஷாரான பெற்றோர் கொடுத்த புகார் – தஞ்சாவூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!!

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்க விடுதியில் தங்கிப் பயின்று வந்த 14 வயது மாணவர் ஒருவர், அதே விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்கள் நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு…

Read more

  • December 15, 2025
விடுதியில் நடந்த அதிர்ச்சி! – பிளஸ்-2 மாணவர்கள் உட்பட 4 பேர் செய்த பாலியல் வன்கொடுமை! – 14 வயது மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!!

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அரசு அன்னை சத்யா விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14…

Read more

சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் எதிரொலி… பணியில் இருந்து தலைமை ஆசிரியர் விடுவிப்பு…!!!

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த மாணவர் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் தனது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், இனாம்கிளியூரைச் சேர்ந்த…

Read more

கள்ளக்காதலில் தகராறு… குடிபோதையில் வீட்டிற்கு வந்த இளைஞர்கள்… மகனுக்கு விரித்த வலையில் சிக்கிய தந்தை… ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து… பெரும் சோகம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள அல்லூர் அல்சக்குடி மேல காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி அறுபது வயது. கூலித் தொழிலாளியான இவரது மகன் விவேக் 24 வயது, டிராக்டர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்தவர் அருண்குமார்…

Read more

  • December 11, 2025
“9-ம் வகுப்பு மாணவிக்கு 6 வார கர்ப்பம்” -மகளிடம் தகாத உறவு கொண்ட கொடூர தந்தை! பரிசோதனையில் வெளிவந்த உண்மை.!!!

மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வரும் 14 வயது மாணவிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தாயார் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி 6…

Read more

  • December 6, 2025
கண்முன்னே வாழ்க்கை பாழானது! அடங்காத கோஷ்டி மோதல்! – “மீண்டும் சண்டையில் முடிந்த பழைய தகராறு” மாணவன் உயிரிழப்பால் உறவினர்கள் கதறல்..!!

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு…

Read more

  • December 4, 2025
தஞ்சையில் பீதி கிளப்பிய சம்பவம்! சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மாணவியின் உடல் மாயமான தகவல் ‘வதந்தி’ என உறுதி..!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர், அரசடி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தங்கராசுவின் 12 வயது மகள் தர்ஷிகா, உடல்நலக் குறைவால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று…

Read more

13 ஆண்டு காதல்: ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்றது ஏன்.? பெயிண்டர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!!

தஞ்சாவூரை அடுத்த மேல களக்குடியைச் சேர்ந்தவரும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவருமான காவியா (26), அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டர் அஜித்குமார் (29) என்பவரைக் கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். காவியாவின் பெற்றோர் இந்தக்…

Read more

வேறொருவருடன் நிச்சயம்… ஆத்திரத்தில் காதலித்த ஆசிரியையை வெட்டிக்கொன்ற காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த தற்காலிக ஆசிரியை ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்த காவியா என்ற அந்த ஆசிரியை, நடுரோட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். காவியாவைக் காதலித்து…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 12, 2025
வெளுக்க போகும் கனமழை… இந்த 8 மாவட்டங்களுக்கு நவம்பர் 17 அன்று உஷார்..! சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கியத் தகவல்!

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.12) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, டெல்டா மற்றும்…

Read more

பேராசிரியர் கண்டித்ததால்… 4-வது மாடியிலிருந்து குதித்த பி.டெக் மாணவன்! – தஞ்சையில் அதிர்ச்சி..!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ் என்பவர் விபரீத முடிவெடுத்துள்ளார். அபினவ் 4-வது மாடியிலிருந்து குதித்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதற்காகப் பேராசிரியர்…

Read more

  • October 31, 2025
மழைக்கு இல்ல… விழாவுக்காக விடுமுறை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வந்த சூப்பர் நியூஸ்…!!

மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சதய விழா, சோழப் பேரரசின் புகழ் பெற்ற மன்னரான…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “ஆசிரியர் கிட்ட கூட பாதுகாப்பில்லையா”..? மாணவிக்கு நேர்ந்த கொடுமையை மறைத்த ஹெட் மாஸ்டர்… பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியரும், அதைப் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை அருகே எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில்…

Read more

“ஸ்கூல் படிக்கும்போதே பழக்கம்”… ஆங்கில ஆசிரியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த மாணவன்… ஊருக்கு வரும்போது எல்லாம் டார்ச்சர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

ஐயாதஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே நடந்த தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுடைய வாலிபர். இவர் மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவராக படித்து வந்தார். தீபாவளி…

Read more

  • October 24, 2025
உஷார்..! ‘லண்டனில் தோழி’ என நம்ப வைத்து பெரிய மோசடி.! டிராமாவில் சிக்கி நம்பி ரூ.47 லட்சம் இழந்த ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியர்..!!

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்த 64 வயதான ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியரிடம், “லண்டனில் வசிக்கும் பழைய தோழி” எனக் கூறி நெருக்கம் ஏற்படுத்தி, பரிசுப்பொருட்கள் அனுப்பியதாக கூறி ரூ.46.91 லட்சம் மோசடி செய்த சம்பவம் மாவட்டத்தில்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: திருவாரூர், தஞ்சாவூர்,மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை தொடரும் அபாயம்…

Read more

  • October 12, 2025
திடீர் அரசியல் திருப்பம்…. “பட்டுக்கோட்டை அதிமுகவில் பெரிய பிளவு” 4 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்ததால் கட்சியில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பேற்று வந்த நான்கு அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தது அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா…

Read more

“கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி”…. பிரிய முடியாமல் வேதனையில் தவித்த கணவன்… பலகாரம் வாங்கி கொடுத்து 3 குழந்தைகளை பலியாக்கிய கொடூரம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் மகன் வினோத்குமார் (38). இவர் புகைப்படக் கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நித்யா (35). இத்தம்பதியருக்கு 12 மற்றும் 8 வயது மகள்கள், 5…

Read more

புனிதமான இடத்தில் கூட பாதுகாப்பு இல்லையா?… சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் கோவில், சமீபத்தில் குடமுழுக்கு விழாவுக்குப் பிறகு பக்தர்கள் அலைமோதும் புண்ணியஸ்தலமாக மாறியுள்ளது. இக்கோவிலில் 75 வயதான விஸ்வநாதன் என்றவர் அர்ச்சகராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர், கோவிலுக்கு…

Read more

  • October 9, 2025
“₹34 லட்சம் செலவில் கட்டப்பட்டது” … தடுப்பு சுவரே இல்லாத பெண்கள் கழிவறை.! அரசு பள்ளியில் சர்ச்சை – 2 பேர் பணியிடை நீக்கம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வளாகத்தை, ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். எனினும், அங்கு பெண்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கழிவறையில்…

Read more

வரும் 7ஆம் தேதி பவர் கட்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?… மின்சார சார்ந்த பணிகளை திட்டமிடுவதில் கவனம் அதிகாரிகள் எச்சரிக்கை… வெளியான அதிரடி தகவல்..!!!

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் 7-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடத்தப்படவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சப்ளை துண்டிக்கப்படும் என தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர்…

Read more

மீண்டுமொரு தீண்டாமை…? பள்ளி மாணவர்களை தடியால் மிரட்டும் பாட்டி…. சொல்லுற வார்த்தைய கேளுங்க… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் பள்ளி மாணவர்களை ஒரு பொது பாதையாக அழைத்துச் செல்கிறார். அப்போது, வயதான பெண் ஒருவர் அந்தப் பாதையில் செல்லத் தடுக்கிறார். காரணம், அந்த…

Read more

“காதல் மனைவி இருந்தும் விபரீத ஆசை”… உறவினரின் 2 மனைவிகளையும் மயக்கி உல்லாசம்… கள்ளத்தொடர்பை மறைக்க பணம் கேட்ட கணவன்… அடுத்து நடந்த கொடூரம்…‌‌ பகீர் பின்னணி..!!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேல் குத்தவக்கரையைச் சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் லட்சுமணன் இவரது மனைவி அஞ்சலி. இந்தத் தம்பதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதேபோன்று கொள்ளிடம் பகுதியைச்…

Read more

“வயிறு வலிப்பதாக சொன்ன 16 வயது சிறுமி”… டாக்டரிடம் சென்ற பெற்றோருக்கு தலையில் இடியாய் விழுந்த செய்தி… 31 வயது வாலிபர் கைது… உறைய வைக்கும் சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு வயிற்றுவலி இருப்பதாகக் கூறியதை அடுத்து, அவரது பெற்றோர் அவரை தஞ்சை அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதித்தபோது, அவர் இரண்டு மாத கர்ப்பமாக…

Read more

காலில் வெள்ளி கொலுசுடன் ஜொலிக்கும் யானை…. எத்தனை லட்சம் தெரியுமா?…. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் பக்தர்கள்…..!!!!

தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் என்ற புகழ்பெற்ற கோயில் இருக்கிறது. இங்கு வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அறங்காவலர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். இதனால் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது.…

Read more

3 மாதத்தில் மட்டும் 37 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு….. இதுதான் காரணம்?…. தீயணைப்புத்துறை அதிகாரியின் முக்கிய அட்வைஸ்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தின் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர் குமார் என்பவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இருப்பதாவது விவசாய பாசனத்திற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! பேருந்தை தவறவிட்ட பெண்… பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது ஏற்பட்ட கொடூர விபத்து… பரபரப்பு சம்பவம்..!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுக்காவில் உள்ள திருவைகாவூர் ஊராட்சியில், மண்ணிக்கரையூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கை ஒரு பயங்கர விபத்தில் முடிவடைந்தது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஷாலினி, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருபுறம்பியம் செல்ல…

Read more

  • September 1, 2025
Breaking: டாஸ்மாக் திடீர் மூடல்..! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி – புதிய திட்டத்துக்கு ஊழியர்கள் எதிர்ப்பு..!!!

மதுப்பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக, டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், நாள்தோறும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள், இன்று (செப்.1) காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் உள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், “காலி…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

  • August 20, 2025
“300 ஆண்டுகள் பாராம்பரியம்”… திருப்பனந்தாள் காசிமடத்தின் பீடாதிபதி காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் அமைந்துள்ள காசிமடம், சைவம், தமிழ், கலை, இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் பெரும் பங்களிப்பு ஆற்றி வரும் அருள் நிலையமாகும். இந்த மடத்தின் 21வது அதிபராக 1972ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும்…

Read more

மீண்டும் ஒரு மரணம்..! ரூ.50,000 பறிபோனதால் மரண வேதனை… ஆன்லைன் கேமால் வந்த வினை… ஐடி ஊழியரின் முடிவால் கதறும் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசமர தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். ஐடி ஊழியரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மொபைல் போனில் ஆன்லைன் கேம்…

Read more

வேலியில் அறுந்து கிடந்த மின் கம்பி… தம்பதியினர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(53)- ராமாயி(46) தம்பதியினர். இவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களது சொந்த வயலில் விவசாயம் செய்து வந்தனர். கள்ளப் பெரம்பூர் ஓட வாய்க்கால் அருகே உள்ள வயலுக்கு தம்பதியினர் இருவரும் சேர்ந்து சென்றுள்ளனர். இருவரும் தினமும்…

Read more

  • August 1, 2025
“8 வயது சிறுமியிடம் அத்து மீறிய 64 வயது தாத்தா”… தாயிடம் அழுத குழந்தை… அதிரடி காட்டிய போலீஸ்… நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு..!!

தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையில் உள்ள கூழவாரித்தெருவைச் சேர்ந்த காட்டுராஜா (வயது 64), விவசாய கூலி தொழிலாளியாக இருக்கிறார். கடந்த 2023-ம் ஆண்டு, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி,…

Read more

  • July 26, 2025
“6 வயசு தான் ஆகுது”… பேத்தி வயதுள்ள குழந்தையிடம்… 67 வயது தாத்தா செஞ்ச அசிங்கம்… கதறிய பெற்றோர்… கோர்ட் அதிரடி..!!

தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சேர்ந்த முத்துசாமி (வயது 63), கடந்த 2023-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துசாமியின் மீது…

Read more

  • July 22, 2025
மீண்டும் அதிர்ச்சி…! மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… மாணவன் சஸ்பெண்ட்… திடீரென போராட்டத்தில் குதித்த மாணவிகள்… தஞ்சையில் பரபரப்பு..‌!!!

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில், டாக்டர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய பாடநெறியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைக் குறித்தும், கல்லூரி நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் புகார்…

Read more

அடடே…! பார்க்கவே அழகா இருக்கு…! சூரிய ஒளிக்கதிரை பயன்படுத்தி ஓவியம் வரையும் கல்லூரி மாணவன்… குவியும் பாராட்டுக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பிரேம்குமார் என்பவரது மகன் தருண் குமார்(21). இவர் கல்லூரியில் கட்டிட கலையியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே பெயிண்ட், மினியேச்சர் போன்ற ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். தற்போது சூரிய…

Read more

  • July 16, 2025
Breaking: திமுக மாணவரணி அமைப்பாளருக்கு அரிவாள் வெட்டு…! தப்பி ஓடிய குற்றவாளிகள் … மன்னார்குடியில் பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருகே பகுதியில், திமுக மாணவரணி அமைப்பாளர் அகமது ஜும்மா மீது அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அறிவாளால் வெட்டித் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற அகமது…

Read more

10 வருட காதல்….. மன அழுத்தத்தில் இருந்த வாலிபர் எடுத்த முடிவு….. தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கனகராஜ் (25) என்பவர் கும்பகோணம்  பகுதியில்  வசித்து வந்தார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 10வருடங்களாக காதலித்து…

Read more

  • July 12, 2025
தஞ்சையில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்கள்… கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்… தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மருதக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் (8), மாதவன் (10), பாலமுருகன் (10) என்ற மூன்று சிறுவர்கள், நேற்று , ஜூலை 11 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்ற பிறகு, அந்த கிராமத்தில்…

Read more

“கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுவர்கள் திடீர் மாயம்”… தேடி அலைந்த பெற்றோர்… குளத்திலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்… தஞ்சையில் அதிர்ச்சி…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவேங்கை புடையான்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்து வயதில் மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 10 வயது மகன் பாலமுருகன், ஸ்ரீதர் என்பவரின் எட்டு வயது மகன்…

Read more

  • July 2, 2025
“பாசமும், ஆசையும் நிறைந்த பயணம்… சிங்கப்பூரில் இருந்து வந்த 2 மணி நேரத்தில் உயிரிழந்த இளைஞர்”… கண்ணீரில் உருகும் குடும்பம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மாலை நேரத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம், அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு வேலைக்காக சென்றிருந்த இளைஞர் ஒருவர், சொந்த ஊருக்கு வந்தும் இரண்டு மணி நேரத்திலேயே லாரி மோதி உயிரிழந்தார்…

Read more

“சக மாணவியுடன் பேசியதால் தகாத வார்த்தைகளில் திட்டிய ஆசிரியர்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட 11ஆம் வகுப்பு மாணவன்… தஞ்சையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

தஞ்சாவூரில் மாதாகோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவரின் மகன் ஶ்ரீராம் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஶ்ரீராம் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் அவர் தூக்கிட்டு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரமேஷ் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் நிலையில் பள்ளி முடிவடைந்த பிறகு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…

Read more

Other Story