பாட்டி என்றும் பாராமல் வக்கிர புத்தியைக் காட்டிய காமக்கொடூரன்… தமிழ்நாடு எங்க போகுதுன்னே தெரியலையே… தஞ்சையில் நடந்த பயங்கரம்…!!!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே 65 வயது மூதாட்டி ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அய்யம்பேட்டை பகுதியில் கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த பக்கிரியம்மாள் என்ற அந்த மூதாட்டியை, மதுபோதையில் இருந்த மும்மூர்த்தி (46) என்ற…
Read more