13 ஆண்டு காதல்: ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொன்றது ஏன்.? பெயிண்டர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!!
தஞ்சாவூரை அடுத்த மேல களக்குடியைச் சேர்ந்தவரும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவருமான காவியா (26), அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டர் அஜித்குமார் (29) என்பவரைக் கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். காவியாவின் பெற்றோர் இந்தக்…
Read more