“கோவில் திருவிழாவிற்கு சென்ற சிறுவர்கள் திடீர் மாயம்”… தேடி அலைந்த பெற்றோர்… குளத்திலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்… தஞ்சையில் அதிர்ச்சி…!!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவேங்கை புடையான்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்து வயதில் மாதவன் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 10 வயது மகன் பாலமுருகன், ஸ்ரீதர் என்பவரின் எட்டு வயது மகன்…
Read more