“விடுதியில் 4 நாட்களாக உல்லாசம்”… ஆசை வார்த்தை கூறி பெண்ணை மயக்கிய போலீஸ்காரர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கடலூர் மாவட்டம் நாகம்மாள் பேட்டை பகுதியில் சம்பத் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது மீட்பு…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… இரவில் வீடு புகுந்து கதவை பூட்டிவிட்டு… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… வசமாக சிக்கிய போலீஸ்காரர்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பழவேற்காடு நடுவூர் மாத குப்பம் பகுதியில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீன் பிடிக்கும் போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? அதுவும் ஸ்டேஷனில் வைத்தே.. ஆபாச வீடியோவை காண்பித்து பெண் சப்-இன்ஸ்பெக்டரை… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.…

Read more

“கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமி”… கோவிலில் வைத்து சிறப்பு எஸ்ஐ செஞ்ச அசிங்கம்.. ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பண போலீசார் ஈடுபட்டிருந்தனர். அங்கு கிரிவலப் பாதையில் சிறப்பு எஸ்ஐ ஜெய பாண்டியன் என்பவர் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது 14 வயது…

Read more

“பட்டப்பகலில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெண் குத்திக்கொலை”…. போலீஸ்காரர் வெறிச்செயல்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் லோக்நாத் (43)-மம்தா (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் லோக்நாத் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள்…

Read more

பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…

Read more

Other Story