குழந்தையை பெற்றெடுத்த சிறுமி..! “யாருன்னே தெரியல”.. கடைசியில் காட்டி கொடுத்த டிஎன்ஏ… தவெக பிரமுகர் அதிரடி கைது…!

ஈரோடு மாவட்டம்  மலைக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமடைந்தார். இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்…

Read more

“சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கிரிக்கெட் கோச்… அடுத்தடுத்து விழும் சாட்டையடி தண்டனைகள்… மேலும் 48 ஆண்டுகள் கம்பி எண்ண நீதிமன்றம் உத்தரவு…!!!”

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரிக்கெட் பயிற்சி பெற வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரான மனு (40) என்பவருக்குத் திருவனந்தபுரம் போக்ஸோ  சிறப்பு நீதிமன்றம் மேலும் 48 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹79,000 அபராதம்…

Read more

“கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமி”… கோவிலில் வைத்து சிறப்பு எஸ்ஐ செஞ்ச அசிங்கம்.. ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா..? அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பண போலீசார் ஈடுபட்டிருந்தனர். அங்கு கிரிவலப் பாதையில் சிறப்பு எஸ்ஐ ஜெய பாண்டியன் என்பவர் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது 14 வயது…

Read more

“எனக்கு நீ தாண்டா வேணும்..” போலீஸ்கிட்ட போக்சோ வாங்கினதே போதும்.. சிறுமியை மிரட்ட கையை அறுத்த காதலன்..!!!

எனக்கு நீதாண்டா வேண்டும் என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம்பிடிக்க, நல்லா இருப்ப என்ன விட்டுடு என்று இளைஞர் கெஞ்சி பார்த்தும் அந்த சிறுமி விடாததால் மணிகண்டன் கையை அறுத்து கொண்டார்.  திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு…

Read more

புகாரளித்த சிறுமி மனநிலை சரியில்லாதவர்…. எடியூரப்பா அலுவலகம் அறிக்கை….!!

பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கில் உதவி கோரி ஒரு பெண் தனது 17 வயது மகளுடன்…

Read more

Other Story