பழனி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வி.ஏ.ஓ உட்பட 4 பேர் மீது திமுகவினர் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அல்ல இருந்த கட்டுப்பாட்டை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் தளர்த்தியது. இதை ஆளும் திமுகவினர் சாதகமாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.