நாட்டையே உலுக்கிய தீபக் தற்கொலை விவகாரம்… பேருந்தில் பெட்டிகளை அணிந்து கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மற்றும் நடத்துனர்கள்… வைரலாகும் வீடியோ…!!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 41 வயது தீபக் என்பவர், பேருந்து பயணத்தின் போது ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம்…
Read more