நாட்டையே உலுக்கிய தீபக் தற்கொலை விவகாரம்… எடிட் செய்யப்பட்ட வீடியோவா?… சிசிடிவி காட்சிகளில் ஆதாரமில்லை… குற்றவாளியான பெண் மீது வழக்குப் பதிவு…!!!

கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபர், பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவரால் பாலியல் புகார் சுமத்தப்பட்டு, அது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

Other Story