புயல் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக்,…

Read more

Other Story