மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?… மாவட்ட ஆட்சியரிடமே கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர்… அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை…!!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நள்ளிரவு நேரத்தில் சாதாரண உடையில் ஆட்டோவில் பயணம் செய்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி மாநகரப் பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம்…
Read more