கொடிய விஷ பாம்பு உயிரை காப்பாற்ற தன் உயிரை பணைய வைத்து நபர்… பாம்பின் வாயில் ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டத்திலுள்ள பார்டி பகுதியில் வியப்பளிக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர்ப்பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அலி அன்சாரி என்பவர், ஆசியாவின் இரண்டாவது அபாயகரமான விஷப் பாம்பான ரஸ்ஸல் வைப்பர் பாம்பை துணிச்சலுடன் மீட்டுள்ளார். गुजरात: वलसाड जिले के…
Read more