வெறும் 6.5 மி.லி பாம்பு விஷத்தின் மதிப்பு இத்தனை கோடியா?… டப்பாவில் வைத்து கடத்திச் சென்ற கும்பல்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!
குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷத்தைக் கடத்தி விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் சோனி என்பவரைப் பிடித்து…
Read more