வெறும் 6.5 மி.லி பாம்பு விஷத்தின் மதிப்பு இத்தனை கோடியா?… டப்பாவில் வைத்து கடத்திச் சென்ற கும்பல்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷத்தைக் கடத்தி விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் சோனி என்பவரைப் பிடித்து…

Read more

அந்த பசங்களுக்கு பயமில்ல…. பாம்பு விஷத்தை விரும்பி சாப்பிடும் அரேபியர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாம்பு என்றாலே அனைவரும் பயப்படுவார்கள், ஏனெனில் பாம்பு கடித்தால் விஷம் உடலில் பரவுவதற்கு முன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், இந்த காணொளியில் ஒரு…

Read more

“மனைவியின் உடலில் பாம்பு விஷம்”…. மோசமாக சிக்கிய தில்லாலங்கடி கணவர்…. இன்சூரன்ஸ் பணத்திற்காக அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுபம் சௌத்ரி- சலோமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் நிலையில் சில நாட்களுக்கு முன்பு சலோமி இறந்துவிட்டார். இதுகுறித்து சலோமியின் சகோதரர், சுபம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியதாவது,…

Read more

Other Story