நகை வாங்க வந்தாரா? இல்லை கைவரிசை காட்ட வந்தாரா? நகைக் கடையில் நடந்த அந்த ஒரு நிமிடக் கூத்து.. சிசிடிவி-யில் சிக்கிய ‘பகீர்’ முகம்.. வைரலாகும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் போல கடைக்குள் நுழைந்த அந்தப் பெண், ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி நகையைத் திருடியுள்ளார். இருப்பினும்,…

Read more

பகீர் வீடியோ… கர்ப்பிணி என்றும் பார்க்காமல் வயிற்றிலேயே எட்டி உதைத்த கும்பல்… ஸ்கூட்டர் மோதிய தகராறில் அரங்கேறிய கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஸ்கூட்டர் மோதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற தம்பதியினருக்கும் ஒரு இளைஞர் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. நெல்லையில் பயங்கரம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது…

Read more

Other Story