100 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட உடல்! – ஆந்திரா பட்டாசு ஆலையில் நேர்ந்த கோர விபத்து.. 20 பேர் உயிரிழப்புக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி பின்னணி..!!
ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 35 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, எதிர்பாராத…
Read more