ஆந்திராவில் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கினர். தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவித்த நிலையில் வாகனத்தை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினருடன், ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பம் தொகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் நுழைந்து கட்சியினர் தொழிலாளர்களை வெளியேற்றி வருகின்றனர்.
#ChandrababuArrest: ஆந்திராவில் வாகனத்தை உடைத்து ரகளை…!!
Related Posts
3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read moreமக்களவை தேர்தல்: 6ஆம் கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியானது…!!!
மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பான ஆறாவது கட்ட அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 7 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பீகாரில் 8, ஹரியானாவில் 10, ஜார்கண்டில் 4, ஒடிசாவில்…
Read more