ஆந்திராவில் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கினர். தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவித்த நிலையில் வாகனத்தை அடித்து உடைத்து  ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினருடன்,  ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பம் தொகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் நுழைந்து கட்சியினர் தொழிலாளர்களை வெளியேற்றி வருகின்றனர்.