ஜி-20 மாநாட்டை முடித்துக் கொண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ புறப்பட வேண்டிய விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான கோளாறு சரி செய்யப்படும் வரையில் கனடா பிரதமர்  ஜஸ்டின் ரூடோ இந்தியாவின் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.