ஆந்திராவில் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலையில் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கினர். தெலுங்கு தேசம் கட்சியினர் பந்த் அறிவித்த நிலையில் வாகனத்தை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியினருடன், ஜனசேனா கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குப்பம் தொகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் நுழைந்து கட்சியினர் தொழிலாளர்களை வெளியேற்றி வருகின்றனர்.
#ChandrababuArrest: ஆந்திராவில் வாகனத்தை உடைத்து ரகளை…!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more