2 குழந்தைகளுக்கு தாயான பெண் மீது தீராத ஆசை…. கண்டித்த தாய்… அறிவாளி எடுத்து வெட்டி கொன்ற கொத்தனார்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி (45). கணவரை பிரிந்து மகள் திவ்யாவுடன் வசித்து வந்த இவர், குடும்ப சூழ்நிலையால் அவதிப்பட்டு வந்தார். திவ்யா (21), கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தாயுடன் தங்கி மீன்…

Read more

  • August 31, 2025
“காதலிக்கு 15 சவரன் தங்க நகை”… வெளிநாட்டில் வேலை பார்த்து பணம் அனுப்பிய காதலன்… நன்றி மறந்து போலீஸ் எஸ்.ஐ மீது மோகம்… வீடியோ காலில் வந்த மிரட்டல்… உயிரை விட்ட வாலிபர்.. பரபரப்பு பின்னணி..!!!

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த மணவாளனின் மகன் சரத்குமார் (32) குவைத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் வைத்தீஸ்வரன் கோயில் அருகே திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் ஒரே வகுப்பு நண்பர்களாக இருந்ததால் பெற்றோரின்…

Read more

  • August 23, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..! திடீரென படுபயங்கரமாக தாக்கிய மின்னல்… துடி துடித்து பலியான 2 சகோதரிகள்… ராமநாதபுரத்தில் சோகம்..!!!

மேற்கு திசை காற்றின் வேக மாற்றத்தின் காரணமாக நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேப்பமரத்தடியில் வேப்பங்கொட்டைகள் சேகரித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள் — அஸ்பியா பானு (13)…

Read more

  • August 23, 2025
தமிழக மக்களே..! சுத்து போட்ட கருமேகங்கள்.. மொத்தம் 8 மாவட்டங்கள்… கனமழை வெளுக்க போகுது… மதியவேளை வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், வரும் 25ஆம் தேதி ஒடிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில்…

Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் TTR போல நடித்து பயணிகளிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… சிக்கியது எப்படி?… பரபரப்பு சம்பவம்…!!!

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்ட இந்த ரெயிலில்,…

Read more

  • August 20, 2025
“7 வயசு தான் ஆகுது”… விளையாடப்போன பிள்ளையை ரொம்ப நேரமா காணும்.. பரிதவித்து தேடிய பெற்றோர்.. கோவில் குளத்தில் மீட்கப்பட்ட பிணம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகள் தேவகீர்த்திகா (7), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, “விளையாடப் போகிறேன்” என்று சொல்லி…

Read more

  • August 20, 2025
காலையிலேயே அதிர்ச்சி…!! கால்வாயில் அரசு பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 4 பேருக்கு எலும்பு முறிவு உட்பட 22 பேர் காயம்…!!!!

மதுரையிலிருந்து ராமேஸ்வரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லூர் என்ற பகுதியில் வைகை ஆற்றின் வலது பிரதான கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை ஏற்பட்ட இந்த திடீர் சம்பவம் அந்தப் பகுதியில்…

Read more

“திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் பழகிய வாலிபர்”… 2 பவுன் தங்க சங்கிலியை போட்டு பார்த்துவிட்டு தருவதாக கூறி… செயினுடன் ஓடிய மணமகன்.. பரபரப்பான மோசடி..!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (30) திருமண வரன் தேடி வந்தார். சமீபத்தில், திருமண தகவல் மையம் மூலம் கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தகவல் கிடைத்தது. அவரது செல்போன் எண்ணைப் பெற்ற கார்த்திக் ராஜ், இளம்பெண்ணுடன் பேசி, அவரை…

Read more

  • August 17, 2025
“30 பெண்கள்”… திருமணமாகி 10 மாதம் தான் ஆகுது… பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன்… மனைவிக்கு தெரிந்த உண்மை… அடுத்து நடந்த பரபரப்பு.. உயிரே போயிடுச்சு.!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரி (30), எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படித்த திறமையான மருத்துவர். மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அவர், கோடம்பாக்கத்தில் தாயுடன் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த…

Read more

  • August 17, 2025
அதிர்ச்சி பெரும் விபத்து தவிர்ப்பு..!!. “ராமநாதபுரம் அருகே ரயில் வரும்போதும் கேட் மூடாத அலட்சியம்” வட மாநில கேட் கீப்பர் சஸ்பண்ட்..!!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே நடந்த சம்பவம் ரயில்வே துறையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரயில் வரும்போதும் தண்டவாளக் கேட் திறந்த நிலையிலேயே இருந்தது. இதைக் கவனித்த ரயில் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தி, கீப் கீப்பரிடம் நேரில் சென்று கேட்டை மூடுமாறு…

Read more

ரியல் ஹீரோ…மூடாத ரயில்வே கேட்… ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல்…பெரும் விபத்து தவிர்ப்பு… அதிசய சம்பவம்…!!

நேற்று இரவு சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த சேது விரைவு ரெயில், ராமநாதபுரம் ரெயில் நிலையத்தைக் கடந்து வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே வந்தபோது, பெரும் விபத்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கவனித்த…

Read more

கோவில் திருவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள்… 6 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… பெற்றோர் கதறல்.. ஐயோ இப்படியா நடக்கணும்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மைக் செட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய…

Read more

மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்… ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு வாழும் மீனவர்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் 80 விசைப்படகுகளில் இன்று தென்கடல் பகுதியான மன்னர் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடிக்க சென்ற…

Read more

  • July 25, 2025
“மரண வாக்குமூலம்”… மாமனாரின் பாலியல் இச்சையால் உடல் வெந்து துடிதுடித்து பலியான இளம் பெண்… கணவன் மாமியார் கைது… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள், மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவரது…

Read more

“என் மாமனார் பின்னாடி இருந்து கட்டிப்பிடிச்சு…” மரணத்திற்கு முன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ… வரதட்சணை கொடுமையால் நடந்த மீண்டும் ஒரு கொடூரம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா (31), தனது கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோரின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு 12 வயது மகன்,…

Read more

  • July 24, 2025
பெற்ற குழந்தைகள் கண்முன்னே வீடு புகுந்து பெண் கொடூர கொலை..! “கணவனே கூலி ஆட்களை ஏவி”… 4 பேர் கைது… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகோபால் (40), உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தைச் சேர்ந்த ஜெர்மின் (36) என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்…

Read more

  • July 24, 2025
Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! பயங்கர விபத்தில் 2 பெண்கள் துடி துடித்து பலி… ஒருவர் படுகாயம்… ராமநாதபுரத்தில் பரபரப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே உள்ள கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பாதசாரியாக கோயிலுக்கு சென்றவர்கள் மீது  மோதியதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும்,…

Read more

  • July 20, 2025
“6 மாதங்களாக பணம் வழங்காத கணவன்”… வீட்டிற்குள் புகுந்து மகன், மகள் கண்முன்னே பெற்ற தாயை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற மர்ம கும்பல்.. ராமநாதபுரத்தில் பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (38). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெர்மின் (36) சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு நிவேதா பெத்தனாட்சி (14), திஸ்வர் (10)…

Read more

  • July 17, 2025
“பள்ளி வகுப்பறையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி”…. பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே… கதறிய மாணவிகள்… ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருள்ராஜ் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசிவந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்,…

Read more

“ஒரே நாளில் லட்சாதிபதியான ஏழை மீனவர்”… வலையில் சிக்கிய 5 டன் மீன்கள்… ஆச்சரிய செய்தி..!!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி – புதுக்குடி மீனவ கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாட்டுப் படகு ஒன்றை சொந்தமாக வைத்துள்ள நிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக தனது…

Read more

“மகளின் மரணத்துக்குப் பிறகும் நீதிக்காக ஏங்கி அழும் தந்தை… காவலரின் மெளனத்தை கண்டித்த நீதிபதி..!!”

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தற்கொலை செய்ததை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணைக்குள், பெண் சிறப்பு…

Read more

உயிருக்கு உயிரான தோழியை பணத்திற்காக கொலை செய்த பெண்… குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சாயல்குடி அருகே பணத்திற்காக தோழியை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம் கரிசல்குளம் கிராமத்தில் உத்தரவள்ளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தோழி ஜோதி. இந்நிலையில் ஜோதி என்பவர்…

Read more

ஐயோ…! தண்டவாளத்தை கடந்தவருக்கு இப்படியா நடக்கணும்… வேகமாக வந்த ரயில்… பரிதாபமாக போன உயிர்…!!!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி…

Read more

கார் மீது வேன் மோதி கோர விபத்து… ஒரு மாசத்துல திருமணம்… இப்படியே ஆகணும்?… 13 வயது சிறுமி, IT ஊழியர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஐடி ஊழியரான வெங்கடேஷ் என்பவர் பயணித்துள்ளார். அதே போன்று சுற்றுலா வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மகாலட்சுமி(13) என்ற சிறுமி பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென கார் மற்றும் வேல் மோதி…

Read more

ஒரு மாணவன் மட்டுமே…!! 5 வருடங்களுக்கு மேல் அட்மிஷன் இல்லை… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கிட்டத்தட்ட 77 அரசு தொடக்கப் பள்ளியில் உள்ளது. இங்கு காட்டினேந்தல் என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்றும் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே ஒரு மாணவன் மட்டுமே படித்து வருகிறார்.…

Read more

2 வயது குழந்தையின் தலையை துண்டித்து கொன்ற வழக்கு…! “அப்பாவை பழிவாங்க…” குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை…

Read more

ஜாமீன் வாங்கி கொடுத்த வக்கீல்…. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கத்தியால் குத்தி… கழுத்தை அறுத்து… கொடூர சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடூரமாக நடந்த ஒரு குழந்தை கொலை சம்பவம், அப்பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியைச் சேர்ந்த தேசிங்கு ராஜா – லெமோரியா தம்பதியின் குழந்தை, வீட்டு அருகே ஆடிக் கொண்டிருந்தபோது, சஞ்சய்…

Read more

“இளைஞரை அடித்துக் கொன்று உடலை கடலில் வீசிய கொடூரம்”… ராமநாதபுரம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஜூன் 6 வரை நீதிமன்ற காவல்…!!!

ராமநாதபுரத்தில் அப்துல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அப்துல்லாவை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்கள் அவரை கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி பகுதியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹித் ஒலியுல்லாஜ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா இன்று தொடங்கிய…

Read more

போடு சூப்பர்….!! முதன்முறையாக கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து…. விசிலடித்து, குலவை போட்டு வரவேற்ற மக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இதுவரை இருந்தது இல்லை. தங்கள் ஊருக்கு பேருந்து வேண்டி முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை…

Read more

“ஒரு மாதம் டைம்…” கண்டுபிடிச்சா நகை உங்களுக்கு… இல்லன்னா… வசமாக சிக்கிய திருடன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லோகம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் லோகம்மாள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி லோகம்மாள் வீட்டை…

Read more

“மொத்தம் 180 கிலோ…” இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை வழியாக போதைப்பொருள் கடத்துவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தீஸ்வரன்(20), காமேஷ்(25)மற்றும் கண்ணன்(35) ஆகிய…

Read more

“180 கிலோ பொருள்”… இலங்கைக்கு கடத்த முயன்றதாக ரகசிய தகவல்… 3 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை வடக்கு கடற்கரை பகுதி வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வேதாளை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சாவை கடத்துவதற்காக…

Read more

“என்னால முடியும்…” மனம் தளராமல் வீல் சேரில் வந்து தேர்வு எழுதிய மாணவர்…. 12-ஆம் வகுப்பு தேர்வில் எவ்ளோ மதிப்பெண் தெரியுமா….?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“என்ன சார்…. நீங்களே இப்படி பண்ணலாமா…” வசமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் நைனா முகமது என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இங்கு சித்ரா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை…

Read more

பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ‌.5 லட்சம் கொடுங்க.‌‌.. விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…

Read more

போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…

Read more

அப்படி போடு..! தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். தற்போது விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“3 நாட்களாக போனை எடுக்கல”… வீட்டிற்கு சென்ற மகள்… அழுகிய நிலையில் கிடந்த தாய் தந்தையின் சடலம்…. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள காட்டுபரமக்குடி பகுதியில் நாகசுப்பிரமணியன் என்ற 75 வயது முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு தனலட்சுமி (70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் ஒரு மகளும்…

Read more

“பூட்டி கிடந்த வீடு…” தாய், தந்தையை கண்டு கதறி அழுத மகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பூட்டிய வீட்டில் வயது முதிர்ந்த தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை சேர்ந்த நாக சுப்ரமணியன் (75), தனலட்சுமி (70) தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 4 நாட்களாக வீடு…

Read more

“கோவில் திருவிழாவில் தீமிதி இறங்கிய பக்தர்”… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… உயிரே போயிடுச்சு… அதிர்ச்சி சம்பவம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் வாலந்திரா அருகே உள்ள ஒரு பகுதியில் கேசவன் என்று 56 வயது நபர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூமிதி திருவிழா நடந்தது. கடந்த 10-ம் தேதி பூமிதி திருவிழா நடந்த நிலையில் அதில்…

Read more

“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் பொருட்டு…

Read more

“மதுபான கடையில் சரக்கு வாங்கிய 12-ம் வகுப்பு மாணவர்கள்”.. வயிற்றில் வைத்து விட்டு பைக்கில் பயணம்… கண்ணாடி குத்தி துடி துடித்து பலி… கோர விபத்து..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு 17 வயது மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் நட்பாக இருந்துள்ளான். இவர்கள்…

Read more

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்… வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே புதுக்குடி பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளியில் 4 ஆசிரியர்கள் உட்பட தலைமை ஆசிரியர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்…

Read more

நடுக்கடலில் தத்தளித்த படகுகள்… இலங்கை மீனவர்கள் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மீன் பிடித்துறைமுகத்தில் சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் ஃபைபர் படகு ஒன்றில் இரு மீனவர்கள் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக கடற்படை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடுக்கடலில்…

Read more

“முதலில் காதலி… அடுத்து காதலன்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிநாத்(31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கவிநாத் காதலித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் திடீரென தனது வீட்டில் தற்கொலை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! திருச்செந்தூரை போன்று…. ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோவிலிலும் பக்தர் மயங்கி விழுந்து மரணம்…!!!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சோகமான சம்பவம், பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதபுரம் சாமி கோவிலுக்கு  தரிசனத்திற்காக வருகின்ற நிலையில், இன்று அதிகாலை  தரிசிக்க வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சன்னியாசி ராஜ் தாஸ், கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

Other Story