மோடி அவர்களே..! இந்த நாட்டிற்காக தாலியை இழந்தவர் என் தாய்…. பிரியங்கா காந்தி வேதனை…!!

பெங்களூரு பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி தாலி குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். “55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் யார் ஒருவருடைய தங்கத்தையவாது பறித்து இருக்கிறதா? போரின் போது தன்னுடைய தங்க நகைகளை நாட்டிற்கு…

Read more

பி.காம் பட்டதாரி…. மாடு மேய்க்கும் இளம்பெண் தேர்தலில் போட்டி…!!!

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஶ்ரீஷா என்ற இளம் பெண். இவர் பி.காம் படித்து முடித்துள்ள நிலையில் வேலையில்லாத விரக்தியில் எருமை மாடு மேய்த்து. இவருடைய இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி…. திடீர் அறிவிப்பு…!!

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு…

Read more

  • April 24, 2024
“அவர்களைக் கடுமையாகத் தண்டியுங்கள்” ஆணவக் கொலை தடுப்புச் சட்டம்- திருமா வலியுறுத்தல்…!!

அண்மையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் பிரவீனின் மனைவி சர்மிளா இன்று தற்கொலை செய்து கொண்ட பெருந்துயரம் மிகுந்த வேதனையளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

வியாழன் கிரகத்தில் புயல்…. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்….!!!!

வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் அடிக்கடி உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் என்ற விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள் திடமான பரப்பு…

Read more

பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும்…. கொந்தளித்த சீமான்…!!!

இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில்பேசிய பிரதமர் மோடி உடனே மன்னிப்புக் கேட்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்துப் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்த அவர், மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சமத்துவம் ஒழிக்கப்படும் என்றார். மேலும்,…

Read more

அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய…

Read more

பாஜக கூட்டணியில் என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளது…. ஓபிஎஸ் நம்பிக்கை…!!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தார்கள். 10 ஆண்டு கால பிரதமர்…

Read more

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு கஞ்சா விற்பனை…. டிடிவி பரபரப்பு குற்றசாட்டு…!!

சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், போலீசாரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து…

Read more

தாலி குறித்து கேலியாக பேசுவதா…? பிரதமரின் பேச்சுக்கு கண்டனம்…!!

நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப்…

Read more

பாஜக மேலிடம் திடீர் முடிவு…. முக்கிய புள்ளி 6 ஆண்டுகள் இடைநீக்கம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்..!!!

கர்நாடக மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஷிவமொக்கா மக்களவைத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராகக் கலகம் செய்ததற்காக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பாஜக நீக்கியது. கட்சிக்கு தர்மசங்கடமாக மாறியதோடு, ஒழுக்கமின்மையால் கட்சி இந்த முடிவை…

Read more

நாட்டிலேயே பணக்கார வேட்பாளர் இவர்தான்… மொத்த சொத்து ரூ.5,785 கோடியாம்…!!!

ஆந்திராவின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பெம்மசனி சந்திரசேகர் தனக்கு 5,785 கோடி சொத்து இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அமெரிக்காவுக்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றார்…

Read more

  • April 22, 2024
பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு…. வெளிவந்தது உண்மை காரணம்…!!

பஞ்சாப்பில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டும், மாநிலத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் கேக்கை பரிசோதிக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர்…

Read more

தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால்…

Read more

பரபரப்பு…! கடலூரில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலைப் பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாஜக …. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளரின் மனோ நிராகரிக்கப்பட்டதாலும்…

Read more

இவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது… தேஜஸ்வி யாதவ்…!!

சிபிஐ, இ.டி, ஐ.டி. தேர்தல் பத்திரம், இந்து முஸ்லீம், மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற…

Read more

1 லட்சம் நீக்கம்…. “இப்பவே ஆரம்பிச்சுட்டாங்க” உண்மையை போட்டுடைத்த கே.பாலகிருஷ்ணன்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பெயர் நீக்கம் குறித்து…

Read more

இனி வெள்ளிக்கிழமையில தேர்தல் வைக்காதீங்க பிளீஸ்… தமிழிசை வேண்டுகோள்…!!

தமிழக்தில் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று பாஜக குற்றம்சாட்ட தொடங்கியுள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்படுவதால் தொடர்ச்சியாக, கூட இரண்டு நாட்கள்…

Read more

ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள்..? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதிலடி கொடுத்த மம்தா…!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சி தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு…

Read more

தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”… புதிய விவாதத்தை கிளப்பிய PTR…!!!

தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய…

Read more

இனி 65+க்கும் இது உண்டு…. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுக்க முடியும் என்கிற விதி இருந்தது. இந்நிலையில் இந்த விதியை  தளர்த்தி, இந்த வருடம்…

Read more

காங்கிரஸ், RJD இடையே மோதல்… பெரும் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு…

Read more

பரபரப்பில் அரசியல் வட்டாரம்…! என் கணவரை பாஜக கொல்ல பார்க்கிறது…. அதிரடி குற்றசாட்டு…!!

டெல்லி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவா அவர்களை பாஜக கொலை செய்ய பார்ப்பதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். நேற்று ராஞ்சியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், கெஜ்ரிவால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். 12 ஆண்டுகளாக இன்சுலின்…

Read more

மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டுவோம்… குமாரசாமி உறுதி…!!!

மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம்…

Read more

40 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது…. வைகை செல்வன் நம்பிக்கை…!!

கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும்…

Read more

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை….? முணுமுணுக்கும் அரசியல் வட்டாரங்கள்…!!!

தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், எல். கணேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. இதுபோல மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் அல்லது ஆளுநர்…

Read more

பாஜகவில் ஐக்கியமாகும் மதசார்பற்ற ஜனதா தளம்…? குமாரசாமி சொன்ன தகவல்…!!

அனைத்தும் சீராக செல்லும்பட்சத்தில், பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணையும் என்று அக்கட்சித் தலைவர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இணைய இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியானபடி உள்ளது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள குமாரசுவாமி, பாஜக தங்களை…

Read more

மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால்…. பெரிய ஸ்கெட்ச் போடும் மாஜி எம்எல்ஏ விஜயதாரணி…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தமிழ், மலையாளம் உட்பட மூன்று மொழிகளில் பேசி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி வாக்கு சேகரித்தார். திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான…

Read more

பரபரப்பு…! த.வெ.க கட்சி தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு…? என்ன காரணம் தெரியுமா…??

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மீது வாக்குச்சாவடியில் தேர்தல் விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய்யும் சென்னை நீலங்கரையில் உள்ள வாக்குசாவடியில்…

Read more

எவ்வளவு ஆவணம்..? கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிச்சீங்களே…. நிர்மலாவை கண்டித்த அமைச்சர்…!!

தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின்…

Read more

1 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா..? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் சரியான பதிலடி….!!

ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பின்னர் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை…

Read more

பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முக்கிய புள்ளி…. திடீர் டிவிஸ்ட்…!!!

கேரளாவின் வயநாடு மக்களவைதொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன்,…

Read more

ஜூன் 4இல் பாஜகவுக்கு ஷாக் அடிக்கும்…. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி…!!

ஜூன் 4ஆம் தேதி மோடிக்கு 440 வாட்ஸ் ஷாக் கிடைக்கப் போகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்வோம் என மோடி கூறுகிறார். ஆனால், பாஜகவுக்கு ஷாக் அடிக்கும் தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள்…

Read more

தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காதவர் மோடி…. ஆனால் ராகுலோ…. விமர்சித்த அமித்ஷா…!!

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க…

Read more

ஓட்டு போட போகாத அதிமுக வேட்பாளர்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!

அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலில் வாக்களிக்க செல்லாத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டிருந்தது. ஆறு முறை இந்த தொகுதியில்…

Read more

பாஜகவில் இணைந்த முக்கிய பிரபலம்…. அதிர்ச்சியில் காங்கிரஸ்…!!!

பிரியங்கா காந்தியின் நண்பரும், பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான தஜிந்தர் சிங் பிட்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவரது விலகல் காங்கிரஸ்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஹிமாச்சலப்…

Read more

மீண்டும் போட்டியிடும் சந்திரபாபு நாயுடு…. சொத்து மதிப்பு வெளியீடு…!!!

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு…

Read more

150க்கு மேல் ஒரு இடம் கூட பாஜகவுக்கு கிடைக்காது… ராகுல்காந்தி….!!!

150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என்று பாஜக கூறி வருவதாகவும் ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு…

Read more

“தேர்தல் நாளில் பேரிடியாய் வந்த செய்தி”…. நொந்து போன பாஜக அண்ணாமலை…. கோவையில் பரபரப்பு பேட்டி…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று ஒரே  கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது. கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதில் சோகமான விஷயம்…

Read more

“நாடாளுமன்ற தேர்தல் முடிவு”… எங்களில் ஒருவர் கண்டிப்பாக திருந்துவார்…. சூசகமாக சொன்ன சசிகலா…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தினார்கள். அந்த வகையில் சசிகலாவும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்று…

Read more

காங்கிரஸ் முக்கிய தலைவர் திடீர் ராஜினாமா… நொடிக்கு நொடி திருப்பம்…!!!

மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய தலைவரான தஜிந்திர சிங் பிட்டு இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

மநீமவில் இருந்து விலகியது ஏன்…? மநீம மாணவர் அணி தலைவர் விளக்கம்…!!

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என அரசியலில் குதித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் நேற்று விலகியுள்ளார். இதற்கு முக்கியமாக…

Read more

தேர்தல் முடிந்தவுடன் கட்சியில் இருந்து விலகல்…. முக்கிய புள்ளி திடீர் அறிவிப்பு…!!

மநீம கட்சியில் இருந்து மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஷங்கர் ரவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உட்கட்சியில் பல அரசியல் நடைபெற்றதாகவும் கட்சியில் இருந்து விலக பல வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும் அவர் அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் முடியும் வரை காத்திருந்ததாகவும்…

Read more

“ஒரு லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன” சந்தேகம் வருது…. அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்காக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து…

Read more

தமிழ்நாட்டில் பாஜக 30ஆவது இடத்தைக் கூட பிடிக்காது…. சீமான் தடாலடி பேச்சு..!!

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும்…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

பாஜக, விசிகவினர் இடையே மோதல்…. மண்டை உடைப்பு….. பெரும் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.…

Read more

Other Story