வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில் நாய் ஈடுபட்டால் அதனை வளர்க்கும் நபருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்க பாரதீய நியாய சங்கீத சட்டத்தின் 291 வது பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் உரிமையாளருக்கு சிறை தண்டனை… உஷார்..!!!
Related Posts
BREAKING: மே மாத பொருள்களை ஜூன் மாதத்திலும் பெறலாம்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து…
Read moreபள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more