உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க சென்றவர் ராகுல் காந்தி. ஏழைக் குடும்பத்தின் மகன் நரேந்திர மோடி ஒருபுறமும், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மகன் ராகுல்காந்தி எதிரெதிரே இருக்கின்றனர்” என அவர் கூறினார்.
தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காதவர் மோடி…. ஆனால் ராகுலோ…. விமர்சித்த அமித்ஷா…!!
Related Posts
வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி… வாலிபரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் அரேமல்லாபுரா என்ற கிராமம் உள்ளது. இங்கு அனுமவ்வா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த…
Read moreஎம்.எஸ் தோனி தொடர்ந்த வழக்கு…. ஐபிஎஸ் அதிகாரியின் சிறை தண்டனையில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில்…
Read more