உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க சென்றவர் ராகுல் காந்தி. ஏழைக் குடும்பத்தின் மகன் நரேந்திர மோடி ஒருபுறமும், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மகன் ராகுல்காந்தி எதிரெதிரே இருக்கின்றனர்” என அவர் கூறினார்.
தீபாவளிக்கு கூட விடுமுறை எடுக்காதவர் மோடி…. ஆனால் ராகுலோ…. விமர்சித்த அமித்ஷா…!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more