உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி 16 வயது சிறுமியை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு சிறுமியை மதுபானம் குடிக்க வைத்து ஏழு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
16 வயது சிறுமியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!
Related Posts
இரும்பு தடுப்பில் ஏறி, குதித்த 10 அடி முதலை…. பதறிய மக்கள்…. பரபரப்பு வீடியோ….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் நகரில் நரோரா காட் என்ற பகுதியில் உள்ள கங்கை கால்வாயிலிருந்து 10 அடி முதலில் திடீரென வெளியே குதித்துள்ளது. இதனை அங்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக சம்பவ…
Read moreSRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பிறகு அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன் அழுது கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ஆனது. இதனால் அவருடைய சொத்து மதிப்பு குறித்த பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது. …
Read more