65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுக்க முடியும் என்கிற விதி இருந்தது. இந்நிலையில் இந்த விதியை தளர்த்தி, இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீட்டை பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் புற்றுநோய், எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிரத்யேக காப்பீடுகளை செயல்படுத்தவும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இனி 65+க்கும் இது உண்டு…. இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய உத்தரவு…!!!
Related Posts
என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!
வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…
Read moreஅமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more