தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பிடிஆர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளார். தேர்தல் நேரங்களில் மதம், சாதி ரீதியாக பேசுவது குற்றம். அதைமீறி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை குறிப்பிடும் வகையில் “Rest in Peace” என்று பதிவிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு “Rest in Peace”… புதிய விவாதத்தை கிளப்பிய PTR…!!!
Related Posts
கஞ்சாவுக்கு பதில் ரூ.33,000 க்கு மாட்டுச்சாணம் விற்பனை…. நகைப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!
தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read moreசிபிஎஸ்இ 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்….? தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ தேர்வு வாரியம் 10 மற்றும் 12-ம் வகுப்பு…
Read more