மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு மற்றும் சுமலதா நடித்த திசை மாறிய பறவைகள் படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றார். இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
“வாடி ஆடி பார்த்திடலாம்” என்னை ரொம்ப உசுப்பி விட்டால்…. வெற்றிமாறனுக்கு சவால் விட்ட இயக்குனர்….!!
பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அளித்துள்ள பேட்டியில், ஜோடி படத்தில் நான் நாடகக் காதல் குறித்து பேசியுள்ளேன். சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன் .என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. அந்த ஸ்கிரிப்டில் அனைத்து வேலைகளுமே முடிந்து விட்டது.…
Read moreபிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான…
Read more