ஜப்பானை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தான் பணியாற்றிய மருத்துவமனையில் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த உலோக பற்களை திருடி விற்று சுமார் ரூ.25 கோடி சம்பாதித்த கைது செய்யப்பட்டுள்ளார். 100க்கும் மேற்பட்ட முறை பற்களை திருடி சம்பாதித்தபோது சிக்காத இவர், பயன்படுத்தாத புதிய பற்களை திருடியதால் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவம் பெருந் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பற்கள் தங்கம் மற்றும் பாலடியம் என்ற அரிய வகை உலோகம் மூலம் செய்வதால் விலையுயர்வாக உள்ளது குறிப்பிடத்தக்கது.