தாய்லாந்தில் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமப்பட்ட 59 வயதான பெண்ணை பரிசோதித்தபோது அவரின் மூக்கில் 100க்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் அந்த புழுக்கள் அகற்றப்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார். நீண்ட நாட்களாக இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட அவர் மூக்கில் தூசு இருப்பதாக நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார்.