பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!
Related Posts
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்….!!!
தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர்…
Read moreBREAKING: மே 31, ஜூன் 1ஆம் தேதி…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது மக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்பு…
Read more