வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…

Read more

வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பங்கள் வேண்டாம்….. மின்வாரியம் அதிரடி உத்தரவு….!!

பழுதடைந்த மின் கம்பங்களை உடனே அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனது அறிக்கையில், புதிய மின்கம்பங்களை அமைக்கும்போது, வேகத்தடைகளுக்கு அருகே அமைக்காமல் தள்ளி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக மின்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக…

Read more

சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில்…

Read more

Other Story