பஞ்சாப்பில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. சிறுமியின் மரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டும், மாநிலத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் கேக்கை பரிசோதிக்குமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், சிறிதளவு கலக்க வேண்டிய ‘சாக்ரைன்’ என்ற செயற்கை சுவையூட்டியை அதிக அளவில் கேக்கில் கலந்ததே காரணம் என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.
பிறந்தநாளில் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு…. வெளிவந்தது உண்மை காரணம்…!!
Related Posts
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் பிரியங்கா காந்தி…. திடீர் திருப்பம்…!!
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது…
Read moreஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்….? பரபரப்பு விளக்கம்..!!
அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர் ஆக இருந்தவர் செங்கோட்டையன். இந்த நிலையில் அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் கட்சி மோதல்…
Read more