தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஶ்ரீஷா என்ற இளம் பெண். இவர் பி.காம் படித்து முடித்துள்ள நிலையில் வேலையில்லாத விரக்தியில் எருமை மாடு மேய்த்து. இவருடைய இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலான நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 5 ஆயிரத்து 754 வாக்குகள் பெற்ற நான்காவது இடத்தையும் பிடித்தார். இந்த நிலையில் தற்போது நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகின்றார்.