பாஜக, விசிகவினர் இடையே மோதல்…. மண்டை உடைப்பு….. பெரும் பரபரப்பு…!!!

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.…

Read more

Other Story