கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது என்ற அவர், எடப்பாடி கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
40 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது…. வைகை செல்வன் நம்பிக்கை…!!
Related Posts
சவுக்கு சங்கருக்கு மே 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…. அதிரடி உத்தரவு…!!
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் நேற்று தேனியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் அங்கிருந்து கோவை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரை மே 17…
Read moreதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப்…
Read more