கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது என்ற அவர், எடப்பாடி கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
40 இடங்களில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது…. வைகை செல்வன் நம்பிக்கை…!!
Related Posts
“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read moreபேரிடர் மேலாண்மை துறை முக்கிய அறிவிப்பு.. மக்களே கவனம்…. யாரும் போகாதீங்க…!!!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read more