நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், அவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள் என மோடி பேசியிருந்தார்.
தாலி குறித்து கேலியாக பேசுவதா…? பிரதமரின் பேச்சுக்கு கண்டனம்…!!
Related Posts
எங்க 5 வருஷ சம்பளத்தையும் முழுசா கொடுக்கிறோம்..! “உயிரை விட்ட அரசு அதிகாரிகள்”… இந்தியாவில் எந்த அரசியல்வாதிகளும் எடுக்காத அதிரடி முடிவு..!
மராட்டிய மாநிலம், காவோன்தேவி மார்க்கெட் வளாகத்தில் கடந்த மே 21-ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்குள்ள 155-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. அப்போது, கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியிலும், அங்கு சிக்கியிருந்த பொதுமக்களை…
Read moreஅரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more