நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க பாஜக பல விதமான சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசீனா சையத் தாலி குறித்து கேலியாக பேசுவதா? விமர்சித்துள்ளார். பெண்கள் உயிரை விட மேலாகக் கருதும் தாலி குறித்து பிரதமர் மோடி கேலியாகப் பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள், அவர்கள் எந்த நிலைக்கும் போவார்கள் என மோடி பேசியிருந்தார்.
தாலி குறித்து கேலியாக பேசுவதா…? பிரதமரின் பேச்சுக்கு கண்டனம்…!!
Related Posts
”பாம்பு கடிச்சதுக்கு டாக்டர அடிக்கிறதா?” நோயாளி உயிரிழந்ததால் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
ஒடிசா மாநிலம் மல்காங்கிரி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கிருந்த மருத்துவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பாம்பு கடியின் காரணமாக கடுமையான உடல்நலக்குறைவுடன் மருத்துவமனைக்கு…
Read more“நெஞ்சை உலுக்கும் மிருகத்தனம்!”… ரகசிய உறுப்பில் குண்டு, கல்லை திணித்த 5 பேர் கொண்ட கூட்டம்… அலறிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடூர தாக்குதல்..!!!
பீகார் மாநிலம் பேகுசராய் (Begusarai) மாவட்டத்தில் உள்ள சக்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட காமுகர் கூட்டம் கணவனை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள…
Read more