பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.
ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவனையில் அனுமதி…!!!
Related Posts
திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…
Read moreகணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…
Read more