மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆத்மநிர்பார் கொள்கைக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைகளுக்கு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது. சோதனை கட்டத்தில் 700 – 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பேண்டில் கட்டப்பட்ட 4g நெட்வொர்க் 40-45 Mbps டேட்டா வேகத்தை பதிவு செய்துள்ளதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஆகஸ்ட் முதல் 4ஜி சேவை…!!!
Related Posts
தெரியாம இத கிளிக் பண்ணிட்டீங்களா?… அட இனி கவலையே வேண்டாம்…. வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…!!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் மற்றொரு சுவாரசியமான அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைவருக்கும் நீக்கு மற்றும் எனக்காக நீக்கு…
Read moreஇனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 1 நிமிட வீடியோ…. பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஒஎஸ் பயனர்களுக்காக whatsapp, ஸ்டேட்டஸ் அப்டேட் ஒரு நிமிடம் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை…
Read more