உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு நாய்களுக்கு கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வர வேண்டும். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே… இனி பூங்காக்களில் அனுமதி… சென்னை மாநகராட்சி உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுக்கப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று…
Read moreபைக், கார், வீடு வாங்க கூட்டுறவு வங்கிகளில் இனி கடன்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அரசு குறைந்தபட்டியில் கடன் வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலமாக தற்போது பயிர் கடன் மற்றும் நகை கடன் ஆகிய பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஆண்டுக்கு 57 ஆயிரத்து 562 கோடிக்கு…
Read more