உரிமம் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே… இனி பூங்காக்களில் அனுமதி… சென்னை மாநகராட்சி உத்தரவு….!!!

உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்று அறிக்கையில், உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு…

Read more

Other Story