நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாகக் காசி, வாரணாசி திரிவேணி சங்கமம், கயா, அயோத்தி ஆகிய புண்ணிய தலங்களுக்கு ஒன்பது நாட்கள் சுற்றுலா பயணமாகச் செல்ல உள்ளது. இதற்கு ₹18,550 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more