தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!
தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…
Read more