காதலர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கட்சி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் குமார் ஸ்ரீ என்ற வேட்பாளர் ஒருவர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். பீச்சுக்கு சென்றால் கூட காதலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காதலர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அகில இந்திய காதலர் கட்சியை தொடங்கியுள்ளேன். காதலர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார்.
காதலர்களுக்காக தொடங்கப்பட்ட புதிய கட்சி… இனி எந்த பிரச்சனையுமே இருக்காது…!!!
Related Posts
பெற்றோர்களே குழந்தைகளை தனியே விடாதீங்க பிளீஸ்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த உதயா – சரண்யா தம்பதி கூலி வேலை முடிந்து நேற்று வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஜன்னல் வழியாக பார்க்கையில் மகள் அஸ்வந்தி (8) ஜன்னல் கயிற்றில் மாட்டியிருந்த ஒரு…
Read moreதமிழகத்தில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து…. 29 பேர் படுகாயம்…!!
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர்,…
Read more