புஸ்ஸி ஆனந்தின் சவகாசம் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு நல்லதல்ல என எஸ்.ஏ சந்திரசேகர் எச்சரித்துள்ளார். புஸ்ஸி ஆனந்தின் நாடகத்தை அறியாத விஜய், அவருக்கு பக்க பலமாக செயல்படுவதாக குறிப்பிட்ட எஸ் எஸ் சி, இப்படிப்பட்ட வருடம் விஜய் இருந்தால் நாளை அவரது எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது என வேதனை தெரிவித்தார். SAC தெரிவித்துள்ள இந்த கருத்து தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.